Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம் அருகே ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது

பிப்ரவரி 18, 2020 11:06

சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் டிஎன்ஏ எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிதிநிறுவனம் நடந்து வந்தது. அதில் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டதின் பின்னணியில் தினகரன் மற்றும் கந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தலைப்புச்செய்திகள்